Skip to main content

Posts

Featured

உங்கள் கனவுகளின் வாசல்களில்

எல்லோருக்குமான கனவுகளிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்  எந்த பெருங்கொள்கைகளுக்காகவும் இல்லை எந்த தனித்துவ அடையாளத்திற்காகவும் இல்லை என்னால் பொருந்திக் கொள்ள  முடியாததால் மட்டுமே  என் கனவுகளின் பேரபாயங்களில்  எப்போதும் தனித்துவிடப்பட்டு விடியலைத் தேடி அலைகிறேன் பல்லாயிரம் பிரக்ஞைகளின் கூட்டாய்  எல்லோருக்குமான கதகதப்பாய்  பெருங்கனவு ஒன்று இருக்கிறது. அதில் உள்நுழைந்து பார்க்கிறேன்  இந்த பிரம்மாண்ட கனவின் வரையறைகளுக்குள்  சிரித்துக் கொண்டும்  சிலாகித்துக்கொண்டும்  வாழ்த்திக் கொண்டும் வாழ்ந்துக் கொண்டும் எத்தனையோ பேர்கள். அதிசயமாக இருக்கிறது  அழகாக இருக்கிறது  ஆனால் இப்பெருங்கனவு எனக்கு அச்சுறுத்துவதாக இருக்கிறது  எல்லோருக்குமானதாக இருப்பினும்  இது எனக்கானதாக இருக்க முடியவில்லை இப்பெரும் கனவிலிருந்து  விழித்துக் கொண்டுவிடுகிறேன் பொருந்த முடியாத என்னை விடுவித்துக் கொண்டுவிடுகிறேன்  சத்தியமாய் சொல்கிறேன் எந்த பெருங்கொள்கைகளுக்காகவோ  தனித்துவ அடையாளத்திற்காகவோ  வெளிவந்துவிட்ட ஆறுதலும் கூட இல்லை என்ன...

Latest Posts

A Wishful Journey

இன்னுமொரு ப்ரிவிலேஜ்ட் கவிதை

Never the same again!

Perhaps a poem

Victory City by Salman Rushdie

At the Edges of Our Round Earth

lost and found

it's hard to name this rant

can i buy you a coffee?

i might sustain